Thursday, July 14, 2011

திருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்

ரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு விக்டர் ஜாசிஸ்கி எனும் 32 வயது நபர் துப்பாக்கி சகிதம் நுளைந்து கடையில் உள்ளவர்களை சிறை பிடித்தார். கராத்தேயில் மஞ்சள் பட்டி பெற்றவரான ஆல்ஜா மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒரே அடியில் விக்டர் ஜாசிஸ்கி ஐ வீழ்த்தினார். பின்னர் பொலீசிடம் ஒப்படைக்கப்போவதாக கூறி அறையில் அடைத்தார்.




ஆல்ஜா

பின்னர் மூன்று நாட்களாக அவ் அறையில் வைத்து அவர்மீது உடல் ரீதியாக வன்புணர்ச்சி கொண்டுள்ளார். உணவு ஏதும் கொடுக்காமல் வயாகரா மாத்திரைகளை தண்ணீரில் கலந்து கொடுத்து சிறிய நேர இடைவெளியில் பலமுறை புணர்ந்துள்ளார்.

தாக்கு பிடிக்கமுடியாமல் 3 நாட்களில் பலமிழந்த விக்டர் மயக்கமடந்தார். மயக்கமடைந்தவனை 'என் இடத்தை விட்டு வெளியேறு' என துரத்தி விட்டுள்ளார் வீரப் பெண் ஆல்ஜா.

அரை மயக்கத்தில் காவல் நிலையத்தை அடைந்த விக்டர் ''பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த பார்லரின் உரிமையாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை வீழ்த்தினார். 

அரை மயக்கத்தில் இருந்த என்னை வேறு அறைக்கு இழுத்து சென்று, 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக அடைத்து வைத்தார். உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார். 

பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று புகார் கொடுத்தார். 

ஆல்ஜாவை கைதுசெய்து விசாரித்தபோது, ‘‘ஆம். திருட வந்தவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. ரிலீஸ் செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு, 1,000 கரன்சி நோட்டுகளும் கொடுத்து அனுப்பினேன்’’ என்றார்.

விக்டரை திருட்டு வழக்கிலும், ஆல்ஜா வை பாலியல் வன்புணர்வு வழக்கிலும் பதிவு செய்து தனித்தனியே சிறையில் அடைத்தனர்.

ஆல்ஜா திருடனுக்கு கொடுத்த ஸ்பொட் பனீஷ்மென்ட் ஐ பார்த்தீர்களா...!!! 


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை