இன்றைய அவசர உலகில் இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில் உடனடி உணவுகளே (Fast foods) பிரபலமாகிவருகின்றன. அவ்வகையில் உடனடி உணவுகளில் முதன்மை பெறுவது இந்த பீட்சா ஆகும். நம்ம ஊர் கோதுமை ரோட்டியின் அப்டேட் வேர்சன் தான் இந்த பீட்சா.
மனித உடலுக்கு நாளடைவில் தீங்கை விளைவிப்பதாயினும், இவ் அவசர உலகில் பீட்சா போன்றவை தவிர்க்க முடியாதனவாய் மாறிப்போய்விட்டன.
பீட்சாவை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்பதை பற்றியதே இந்தப் பதிவு.
பீட்சா தயாரிப்பில் முக்கிய படிமுறை அதன் அடிப்பகுதியான கோதுமை ரொட்டி தயாரிப்பது ஆகும். இயந்திர உதவியுடன் குழைக்கப்பட்ட கலவை மா, தயாரிப்பாளரால் தராசு மூலம் குறித்த நிறையில் வெட்டியெடுக்கப்படுகிறது.
பின்னர் அது இயந்திரம் மூலம் சம கனதடிப்புள்ள வட்டத்தட்டாக மாற்றப்படுகிறது. பின்னர் இலேசாக வெதுப்பப்பட்டு வெளியே எடுக்கப்படுகிறது.
அந்த ரொட்டியில் முதலில் சோஸ் தடவப்படுகிறது. பின்னர் சீஸ் துருவல் இடப்படுகிறது. அதன்பின்னர் எவ்வகையான பீட்சாவோ அதுக்கமைய காய்கறி துண்டுகளும், இறைச்சித் துண்டுகளும் இடப்படுகின்றது.
பின்னர் மீண்டும் வெதுப்பப்பட்டு துண்டுகளாக வெட்டப்பட்டு பரிமாறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் பார்க்கப்பட்டவை
-
Chelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...
-
இலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...
-
பெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...
-
நாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
-
ரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...
-
2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...
-
அழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...
No comments:
Post a Comment