Sunday, July 10, 2011

ஆபாச ஆடையாக மாறிவரும் சேலை (படங்கள் இணைப்பில்)

தமிழச்சியின் கலாச்சாரம்..... மாற்று இனத்தவரையும் எம் இனம் மேல் ஈர்ப்படைய வைத்த சேலை இன்று சீர்கெட்டு ஆபாச ஆடையாக மாறி வருகின்றது. பெண்ணானவள் தன் உடம்பை தன்னவனுக்கு மாத்திரம் காட்டிட வேண்டும் என்று படைக்கப்பட்ட சேலை, இன்று பாதி காட்டி காண்போனை கிறங்கடிக்கும் தொழில்நுட்பத்துக்காய் பயன்பட்டு வருகிறது.





தற்போதைய புடவைச் சந்தையில் நுளம்பு வலை போன்ற புடவைக்கே கிராக்கி அதிகம் என்பதால் விதம் விதமாக ஆபாச புடைவைகள் தயார் ஆகின்றன. போட்டி போட்டுக்கொண்டு அரைகுறை Blouse களும் உற்பத்தியாகின்றன.








அரைகுறை சேலையில் கிறங்கடிக்கும் இவர்களால் தமது மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து, தற்பொழுது வெள்ளைக்காறிகளும் அரைகுடை புடவையில் பவனிவரத் தொடங்கிவிட்டனர்.


என்ன கன்றாவியாகவோ ஆடை அணியுங்கள், அது தனி மனித சுதந்திரம் என்று எடுத்துக்கொள்வோம். ஆனால் உங்கள் உடலை காட்ட ஏன் புடைவையை பயன்படுத்துகிறீர்கள்.....

புடைவையை கண்டுபிடித்தவன் அதுக்கு CopyRight செய்திருந்தால் சேலைக்கு இந்த நிலை வர்திருக்காது போலும்...!!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை