Tuesday, July 12, 2011

தோழியின் கற்பை காதலனுக்கு விருந்தாக்கிய காதலி

இலங்கை மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் தனது நண்பியின் கற்பை பறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டதால், குறித்த காதலனால் அதே பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். தனது நண்பியை வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி மகரகமவுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் வைத்தே சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது.


தமது காதலியின் விருப்பத்திற்கு இணங்க, அவர் எதிரே அவரது நண்பியை கற்பழித்துள்ளார்.


இந்த காதல் ஜோடி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைத்திருந்த போதிலும் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவெளை பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரீசோதனையை சமர்ப்பிக்கும் படி நுகேகொட உயர் நீதிபதி மற்றும் உதவி மாவட்ட நீதிபதி ரோஹன அனுர குமார ஆணையிட்டுள்ளார்.


கணவனின் அசைக்காய் மாதவியின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற கற்புக்கரசியையே வென்றுவிட்டார் இந்த யுவதி. 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை