Monday, July 18, 2011

நிர்வாணமாய் உடம்பைக் காட்ட பூணாக்கு இரண்டு கோடி - படங்கள் இணைப்பில்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் மாடல் அழகி பூனம் பாண்டே. உலக கோப்பையை இந்தியா வென்றதும் பூனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் பூனமுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது முடிவை அவர் வாபஸ் பெற்றார்.



இந்நிலையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பொஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கு பெற அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது.



அதில் பங்கேற்றால் ரூ.2 கோடி தருவதாக நிகழ்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். ஆனால் இந்த வாய்ப்பை ஏற்பதா? கூடாதா? என்று குழப்பத்தில் இருக்கிறார் பூனம்.
அதற்கு காரணம் நிகழ்ச்சிக்காக போடப்படும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைதான்.



ரியாலிட்டி ஷோவில் பூனம் கலந்து கொள்ளும்பட்சத்தில் அதே நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் கலந்து கொள்வார்.
அவர் பூனமிடம் பேசும்போது, ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நீங்கள் அளித்த வாக்குறுதியை (நிர்வாண போஸ்) நிறைவேற்றவில்லை. அதை இப்போது நிறைவேற்றுவீர்களா? என்று கேட்பாராம்.

அதை ஏற்று, அந்நிகழ்ச்சியில் பூனம் நிர்வாண போஸ் தர வேண்டுமாம். இதற்காகத்தான் ரூ. 2 கோடி சம்பளம் தருவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.



இதற்கு ஒப்புக்கொண்டால் மீண்டும் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். எனவே இதில் என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் பூனம்.

இரண்டு கோடி ரூபா கொடுத்து உடம்ப பார்த்து என்ன செய்யபோறாங்களோ...!!!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை