28 வயதான நதன் ஜோன்சன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். விசாரணையின் போது தான் விலங்குகள் பற்றி பட்டப் படிப்பு படிப்பதாகவும், அப் படிப்புக்கானா ஓர் project க்காகவே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த பெண் சாட்சி கூறியதால் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
சிங்கம்... புலி பற்றி Project செய்ய வேண்டியது தானேடா.... ஏன்டா அப்பாவி குதிரையை கொடுமை படுத்துறீங்க...!
2 comments:
ethu porject... rembo overa illaa...?
ஹி.....ஹி....
Post a Comment