Wednesday, July 6, 2011

Zeyaan இன் தலைப்பாகட்டு பிரியாணி 06-07-2011

வாரம் ஒருமுறை பலவிதமான தகவல்களை, அம்சங்களை தொகுத்து தரும் பகுதியாக 'தலைப்பாகட்டு பிரியாணி' வெளிவருகிறது.


கை அசைவால் கட்டுப்படுத்தக்கூடிய பறக்கும் இயந்திரம் - quadrocopter


ஆர்மின் அம்புள் (Armin Ambühl) என்பவர் தனது bachelor’s thesis க்காக செய்த project தான் இந்த கை அசைவால் கட்டுப்படுத்தக்கூடிய quadrocopter.



இது நான்கு சுழலிகளைக்கொண்ட பறக்கும் சாதனமாகும். இதை Kinect நிறுவனத்தின் sensor மூலம் கட்டுப்படுத்தக்கூடியவாறு அமைத்துள்ளார்.

தரையிலும் மேலேயும் அமைக்கப்பட்டுள்ள அவதானிப்பான்கள் (sensor) மூலம் இதன் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. கையை அசைத்தவுடன் பறக்கத்தொடங்கும் இதை கையை வெவ்வேறு திசைகளில் அசைத்து இதன் இயக்கப்பாதையை மாற்றலாம். இரு கைகளையும் தட்டியவுடன் இக் கருவி தனது இயக்கத்தை நிறுதி ஓய்வுக்கு வருகிறது.




^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனி தம்மன்னாவும் காட்டப்போறாவாம்...!!!

கடந்த ஆண்டு நடுப்பகுதி வரை தமிழ் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் தம்மன்னா. ஆனால் தற்பொழுது இவரது மார்க்கெட் விழத்தொடங்கிவிட்டது. தமிழில் வேங்கை தவிர கைவசம் வேறு படங்கள் இல்லை.

இதனால் தம்மன்னா புதிதாக அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.  நான் தெலுங்கில் சற்றுக் கவர்ச்சியாக நடிக்கிறேன். காரணம் அங்கு கவர்ச்சி அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் நான் தமிழுக்கு பாரபட்சம் காட்ட விரும்பவில்லை. இனி தமிழிலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

அப்போ இதுவரை காட்டினது கவர்ச்சி இல்லயா... சரி... சரி... அப்பிடி புதுசா என்னத்தை காட்டப்போறானு பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மனதில் என்றும் இனிமையாக, எனக்கு மிகவும் பிடித்த பாடல்



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கிளிநொச்சியில் பாடசாலை மாணவியைக் காதலித்து கர்ப்பமுறச் செய்த இளைஞன்


கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் 15 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று கல்வி கற்றுவரும் வேளையில் அவருடன் காதல் கொண்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி அவரைத் தாய்மையடையச் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரணை செய்தநீதி வான் பெ. சிவகுமார், குறித்த சந்தேக நபரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்ததுடன் இது தொடர்பான மருத்துவ அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாரைப் பணித்தார். 


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

18+ மட்டும்


அந்தக் கல்லூரி மாணவி அம்மாவிடம் போய், “எங்க காலேஜ்ல ஒரு மேஜிக் நிகழ்ச்சி நடந்துதும்மா, அந்த மேஜிக் நிபுணர் நெறைய நம்பமுடியாததெல்லாம் செஞ்சி காட்டினாரும்மா. உனக்கு அதுமாதிரி ஏதாவது செய்யத் தெரியுமாம்மா? “ என்று கேட்டாள். “எனக்கு எதுவும் தெரியாதும்மா – இன்னிக்கி உங்க மாமா வந்திருக்கார். மாடி ரூம்ல தான் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்கார். நீ அவரைக் கேட்டுப்பாரேன், அவருக்குத்தான் இப்படி பொழுதுபோக்கு அயிட்டங்கள்ல இன்டரெஸ்ட்” என்றாள் அம்மா.

மாணவி மாடிக்குச் சென்று “மாமா மாமா, உங்களுக்கு ஏதாவது மேஜிக் செய்யத் த்ரியுமா?” என்று மாமாவைக் கேட்டாள். அவர் அப்போது கொஞ்சம் ஹாய்யாக ஜெட்டியெல்லாம் போடாமல் ஒரு பெரிய டவலை மட்டும் சுற்றிக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். “ஓ மேஜிக் தானே – இங்க வந்து என் மடியில் உக்காரு” என்றார். மாணவியும் தன் மாமா மடியில் உட்கார்ந்தாள். மாமா தன் கால்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்து கொண்டு, “உனக்கு கால் நடுவில்…”என்று இழுக்க, அவள், “ஆமாம் மாமா, உங்க விரல் ஒண்ணு என் கால் நடுவில் நெருடறது” என்றாள்.

“பார், என் விரல் உன் கால் நடுவில், ஆனால் என் கைகள் இரண்டும் இதோ இங்கே உன் தோளின் மேல் ! இதுதான் மேஜிக்!” என்றார் மாமா, தன் மருமகளின் தோளை மெள்ள கீழ்நோக்கி அழுத்தியபடி….


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை